சித்தர்கள் அருளிய மூலிகை பொடி

Date:

Share post:

சித்தர்கள் அருளிய மூலிகை பொடி

புராண காலத்து ஆண்டாள் பயன்படுத்திய குளியல் பொடியின் தயாரிப்பு முறையில் நம்முடைய சிந்திங்க ஹெர்பல் (மூலிகை) குளியல் பொடியை உங்களுக்கு அறிமுகம் செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நம்முடைய சொந்த தயாரிப்பான இந்த சிந்திங்க மூலிகை குளியல் பொடி முழக்க முழுக்க இயற்கை பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டது என்பதை உறுதி செய்கிறேன்.

இந்த பொடியில் சித்தர்கள் அருளிய ஆரோக்கியம் தரக்கூடிய மருத்துவ குணங்கள் அதிகம் கொண்ட வன மூலிகைகள், புஷ்ப்பங்கள், மரப்பட்டைகள், தாவர வேர்கள்,

மற்றும் கடலைபருப்பு, பாசிபயறு, மகிழம்பூ, கிச்சிலிசிழங்கு, சந்தனபொடி, வெட்டிவேர், வேப்பிலை, ஆவாரம்பூ, கோரைகிழங்கு மட்டுமல்லாமல் இன்னும் பலவிதமான நறுமனம் தரக்கூடிய மருத்துவ குணங்கள் நிரம்பிய வேர்கள் மலர்கள்

மற்றும் கிழங்குகள் கொண்டு தயாரிக்கப்பட்டது. குளியல் பொடியை 5 வயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம். இந்த பொடி சரும அலர்ஜியை அதாவது ஒவ்வாமையை தராது.

சரும சுருக்கங்கள் மெல்ல மறையும். சருமம் இளமையாகும் ஒருவித நல்ல நறுமனம் நம்முது வீசிகொண்டே இருக்கும்.

வியர்வை துர்நாற்றத்தை கட்டுப்படுத்தும். சரும வியாதிகளை அண்ட விடாது இந்த சிந்திங்க ஹெர்பல் குளியல் பொடி.

பயன்படுத்தும் முறை: தேவையான அளவு சிந்திங்க ஹெர்பல் குளியல் பொடியை எடுத்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தயிர் போன்ற பதத்தில் கலந்து பயன்படுத்தவும்.

இந்த பொடியை பயன்படுத்தும் போது சோப்பு தேவையில்லை. முகம் மற்றும் உடலுக்கு மட்டும் பயன்படுத்தவும்.

இந்த சிந்திங்க மூலிகை குளியல் பொடியை தொடர்ந்து பயன்படுத்தி பயன் பெற வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன். நன்றி,

ஆண்டாள் மற்றும் சித்தர்கள் ஆசியுடன் சிந்திங்க மூலிகை குளியல் பொடி
இந்த பொடியில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ குணமும் சருமத்திற்கு பாதுகாப்பு

மூலிகைகள் மரப்பட்டைகள் வேர்கள் உலர்ந்த புக்கள் காய் மற்றும் கனிகள் வேர்கள் இப்படி பல ஆரோக்கியம் தரக்கூடிய பல மூலிகைகள் சேர்த்து தயார்க்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள் பெண்கள் என அனைவரும் பயன்படுத்தலாம்.

தொடர்ந்து பயன்படுத்தினால் நிச்சயம் நல்ல இளமையான மாசு மரு அற்ற சருமத்தை நிச்சயம் பெறலாம்.

ஆர்டர் செய்வதற்கு இங்கே கிளிக் செய்யவும்

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...