நிர்ஜல ஏகாதசி விரதம் என்றால் என்ன?

Date:

Share post:

நிர்ஜல ஏகாதசி விரதம் என்றால் என்ன?

நிர் என்றால் இல்லாமல், ஜலா என்றால் தண்ணீர். நிர்ஜல ஏகாதசி விரதம் என்றால் தண்ணீர் கூட உட்கொள்ளாமல் விரதம் இருப்பது என்று பெயரிலேயே தெரிகிறது. எனவே, பக்தர்கள் இந்த ஏகாதசி திதியில் நாள் முழுவதும் தண்ணீர் கூட பருகாமல் இருக்கக்கூடிய விரதம் ஆகும்.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், நிர்ஜல ஏகாதசி பீம ஏகாதசி அல்லது பாண்டவ ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் இந்த விரதத்தை பாண்டவர்கள் ஐவரும் கடைப்பிடித்தனர். ஆனால் அவர்களில் பாண்டவ சகோதரர்களில் இரண்டாவது நபரான பீமனால் மட்டுமே இந்த விரதம் முழுமையாகக் கடைப்பிடிக்க முடிந்ததாம்.

மிகவும் பசிக்கக்கூடிய, அதிகம் உண்ணக்கூடிய பீமன் இந்த விரதத்தை சிறப்பாக
கடைப்பிடித்ததால் இதற்கு பீமசேனை ஏகாதசி எனவும் அழைக்கப்படுகிறது. இதில் ஆனி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை ஏகாதசி நிர்ஜல ஏகாதசி என அழைக்கப்படுகிறது.

மற்ற ஏகாதசி நாட்களில் விரதம் இருக்க முடியாதவர்கள் நிர்ஜல ஏகாதசி விரதத்தைக்
கடைப்பிடித்து, மற்ற 23 ஏகாதசி விரதத்தில் இருந்த புண்ணியத்தைப் பெற்றிட முடியும் என்பது நம்பிக்கை. இந்தாண்டு ஜூன் 10ம் தேதி அதிகாலை 3.16 மணிக்கு ஏகாதசி திதி தொடங்கி ஜூன் 11ம் தேதி அதிகாலை 2.00 மணி வரை உள்ளது.

இங்கே அழுத்தவும்

பிறந்தநாள்/திருமணநாள் வாழ்த்து மடல் பெற இங்கே கிளிக் செய்யவும்

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...