மகிஷாஷி சாம்பிராணி பலன்கள்

Date:

Share post:

மகிஷாஷி சாம்பிராணி வாரத்தில் இருமுறை வீட்டில் போடுவதால் தீய சக்திகள், எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை சக்திகளின் பலம் கூடும். பிரிந்த தம்பதியினர் ஒன்று இணைவார்கள்.

அதை வாங்கி வந்து செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் வீட்டில் தணல் எழுப்பி தூபம் போட்டால் வல்வினைகள், செய்வினைகள், கண்ணேறு, திருஷ்டி, வாஸ்து கோளாறுகள் நீங்கி வாழ்வில் மாற்றங்கள் ஏற்படும். தூபம் போடுகையில் துர்க்கை மகிஷா சூரனின் மாதிரி நர்த்தனம் ஆடுவதை கண்கூடாக காணலாம்.

நாட்டு மருந்து கடைகளில் சாம்பிராணி போலவே மகிஷாஷி சாம்பிராணி என்றொரு வஸ்து கிடைக்கும்.இந்த சாம்பிராணி வீட்டில் உள்ள தீய கண்களை நீக்கி நேர்மறையை மட்டுமே தரும். வழக்கமான சாம்பிராணி வாசனை இல்லை. மகிஷாஷி சாம்பிராணியின் புகை காற்றை சுத்தப்படுத்துவதாகவும், கண்களின் தீமையை நீக்குவதாகவும் கூறப்படுகிறது.

மகிஷாஷி சாம்பிராணி காட்டுவது என்பது நமது நாட்டில் தொன்று தொட்டு இருக்கும் ஒரு வழக்கம். அது எந்தந்த நாட்களில் இறைவனுக்கு காட்டினால் எந்தெந்த பலன்கள் கிடைக்கும் என்பதனை தெரிந்து கொள்ளலாம்.

1. ஞாயிறு அன்று மகிஷாஷி சாம்பிராணி அல்லது தூபம் காட்டினால் – ஆத்ம பலம், சகல செல்வாக்கு,புகழ் உயரும், ஈஸ்வர அருள் கிட்டும்.

2. திங்கள் அன்று மகிஷாஷி சாம்பிராணி அல்லது தூபம் காட்டினால் – தேக,மன ஆரோக்கியம்,மன அமைதி, அம்பாள் அருள் கிடைக்கும்.

3. செவ்வாய் அன்று மகிஷாஷி சாம்பிராணி அல்லது தூபம் காட்டினால் – எதிரிகளின் போட்டி,பொறாமை மற்றும் தீய-எதிர் மறை எண்ணங்களின் மூலம் உண்டான திருஷ்டி கழிதல், எதிரிகளின் தொல்லை நீங்குதல், முருகனின் அருள் , கடன் நிவர்த்தி போன்ற பல நல்ல பலன்கள் உண்டாகும்.

4. புதன் அன்று மகிஷாஷி சாம்பிராணி அல்லது தூபம் காட்டினால் – நம்பிக்கை துரோகம், சூழ்ச்சிகளில் இருந்து தப்புதல், நல்ல சிந்தனை வளர்ச்சி, வியாபார வெற்றி, சுதர்சனரின் அருள் கிட்டல் போன்ற பல நல்ல பலன்கள் உண்டாகும்.

5. வியாழன் அன்று மகிஷாஷி சாம்பிராணி அல்லது தூபம் காட்டினால் – சகல சுப பலன்கள், பெரியோர்கள் குருமார்கள் ஆசி கிட்டுதல், அத்துடன் சித்தர்களின் மனம் குளிரும், முன்னேற்றங்கள் தொடரும்.

6. வெள்ளி அன்று மகிஷாஷி சாம்பிராணி அல்லது தூபம் காட்டினால் – லட்சுமி கடாட்சம், சகல காரிய சித்தி போன்ற பல நல்ல பலன்கள் கிடைக்கப் பெறும்.

7. சனி அன்று மகிஷாஷி சாம்பிராணி அல்லது தூபம் காட்டினால் – சோம்பல் நீங்குதல், சகல துன்பங்கள் நீங்கி சனி பகவான், பைரவர் போன்றோரின் அருள் கிட்டும்

சுத்தமான மகிஷாஷி சாம்பிராணி வாங்க இங்கே கிளிக் செய்யவும்சுத்தமான

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...