மா.அகிலன் அவர்களின் பிறந்தநாள்
அனைவரின் வாழ்விலும் ஆண்டுதோறும் வரக்கூடிய அவர்களது பிறந்தநாள் என்பது கொண்டாடப்படக்கூடிய மகிழ்ச்சியான ஒரு நாள் ஆகும்.
பிறந்தநாள் என்பது உற்சாகத்தையும், மகிழ்ச்சியும் தரும் இனிய நாளாக திகழ்கிறது. நண்பர்கள், உறவினர்கள் என அனைத்து அன்புக்குரிய உறவுகளையும் அழைத்து, அவர்களோடு மகிழ்ச்சியை பகிர்ந்து பிறந்தநாளை கொண்டாடுவது வழக்கம்.
இன்று திரு.மா.அகிலன் அவர்களின் பிறந்தநாள். அவர் 2வது தலைமுறை திமுக தொண்டர்.
அவரது தந்தை திரு.மாரிமுத்து அவர்கள் பகுதி பிரதிநிதியாகவும், பொறுப்புக்குழு உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். அவர் சென்னை ICF தொழிற்சங்கத்திலும் பதவி வகித்தவர்.
அவருக்கு 2004ஆம் ஆண்டு திருமதி.கவிதா என்பவருடன் திருமணமாகி கெளதம் மற்றும் சதிஷ் என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.
இவர் ICF இல் மெக்கானிக்கல் துறையில் பணியாற்றி வருகிறார்.
இவர் அடிப்படை உறுப்பினரிலிருந்து மாவட்ட பிரதிநிதியாகவும், தற்போது 95வது வட்ட செயலாளராக உள்ளார்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் மற்றும் தமிழக முதல்வர், கழக தலைவர் தளபதி மீது தீர பற்றும் பாசமும் கொண்டவர்.
இவர் தலைமை அறிவித்த அணைத்து போராட்டங்களுக்கும் பங்கேற்று கைதானவர்.
இவர் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர், இந்து சமயம் மற்றும் அறநிலைய துறை அமைச்சர் அண்ணன் பி.கே.சேகர்பாபு அவர்களின் அன்பும் பாராட்டையும் பெற்றவர்.
மேலும் வில்லிவாக்கம் பகுதி செயலாளர், 8வது மண்டல குழு தலைவர் திரு.கூ.பீ.ஜெயின் அவர்களின் பாராட்டையும் பெற்றவர்.
பொதுவாக இவர் கழக தோழர்களுடன் அன்பாக பழக கூடியவர். கழக வளர்ச்சியே தன் வளர்ச்சி என்று பணியாற்றக்கூடியவர்.
இவர் 2019 நாடுளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் திரு.தயாநிதி மாறன் அவர்களின் வெற்றிக்கும் அரும்பாடுபட்டவர்.
மேலும் 2021 சட்டமன்ற தேர்தலில் திரு.அ.வெற்றிஅழகன் அவர்களுக்கும், 2022 மாமன்ற தேர்தலில் 95வது வட்டத்திற்குட்பட்ட மாமன்ற தேர்தலில் சீரும் சிறப்புமாய் பணியாற்றினார்.
“உங்கள் அன்பும் வாழ்த்துகளும் மக்களுக்கான எனது பணியை ஊக்குவிக்கிறது, அவர்களுக்காக நான் மேலும் பணியாற்ற இது மேலும் ஊக்கமளிக்கிறது” என்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் கூறியதை போல்
நீங்கள் இன்னும் சிறப்பாக கட்சி பணி செய்ய வாழ்த்துக்குறோம்.
இவன்,
சிந்திங்க9நியூஸ்
பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.