இசையைக் கேட்டுக் கொண்டிருந்த நபருக்கு நேர்ந்த கதி !

Date:

Share post:

இசையைக் கேட்டுக் கொண்டிருந்த நபருக்கு நேர்ந்த கதி !

மத்தியப் பிரதேசத்தில் உள்ள விதிஷா ரயில் நிலையத்தில் ரயில் மோதியதில், ரயில்வே பிளாட்பாரத்தின் ஓரத்தில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு அமர்ந்திருந்த ஒருவர் பலத்த காயமடைந்தார்.

மூன்று நாட்களுக்கு முன் நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், அந்த நபர் பிளாட்பாரத்தின் விளிம்பில் அமர்ந்து, ரயிலுக்காகக் காத்திருந்து, ஹெட்ஃபோனை மாட்டிக்கொண்டு இசையைக் கேட்பதைக் காணலாம். வேகமாக ஓடும் ரயில் நிலையத்தை நெருங்கியதும் அவருக்கு ஹாரன் சத்தம் கேட்கவில்லை.

 

சுற்றியிருந்தவர்களும் அவரை எச்சரிக்க முயன்றனர், ஆனால் அவர்களும் கேட்கவில்லை. ரயிலின் என்ஜினில் அடிபட்டு பிளாட்பாரத்தில் விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

போபாலில் வசிக்கும் நபர், தனது குடும்பத்துடன் பயணம் செய்து கொண்டிருந்தார்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...