உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்க உணவில் இந்த உணவுகளை அவசியம் எடுத்துக்கோங்க!

Date:

Share post:

இந்த 5 காய்கறிகளுடன் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். அவை என்னென்னெ என்பதை பார்க்கலாம்.

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் பலர் இதய நோயால் பாதிக்கப்படுகின்றனர். பலர் மாரடைப்பால் இறந்து வருகின்றனர். ஆனால் சில வகையான காய்கறிகள் இதயத்தை வலுவாக வைத்திருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். தற்போது இதய நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையே இதய நோய்க்கு முக்கிய காரணம் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். இதயம் வலுவாக இருக்க, நல்ல வாழ்க்கை முறை பழக்கங்களை கடைப்பிடித்தால் மட்டும் போதாது. ஆரோக்கியமான உணவுகளையும் சாப்பிட வேண்டும். நிபுணர்களின் கூற்றுப்படி,சில காய்கறிகள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.

கீரையில் உடலுக்குத் தேவையான அனைத்துச் சத்துக்களும் நிறைந்துள்ளன. இவற்றில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, பொட்டாசியம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளன. பசலைக்கீரையிலும் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள கீரை இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.

முட்டைக்கோஸ் மிகவும் சத்தான காய்கறிகளில் ஒன்றாகும். முட்டைக்கோஸில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு, சோடியம், பொட்டாசியம் மற்றும் கந்தகம் உள்ளது. அவை உடலில் உள்ள மொத்த கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துகின்றன. இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...