வாழைப்பூவில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றிய ஆரோக்கிய தகவல் !

Date:

Share post:

வாழைப்பூவில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றிய ஆரோக்கிய தகவல் !

வாழை மரத்தில் உள்ள பூ, காய், பழம், தண்டு என அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் கொண்டது. இதில் வாழைப்பூவை வைத்து வாழைப்பூ பொரியல், வடை, சூப் போன்ற பல்வேறு வகையான உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

இதில் குறிப்பாக வாழைப்பூ அதிக மருத்துவ குணங்களைக் கொண்டது. அந்த வகையில் வாழைப்பூவில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, தாமிர சத்து உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன.மேலும் வைட்டமின் ஏ, வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் சி ஆகிய சத்துக்களும் உள்ளன.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாழைப்பூவை உணவில் சேர்த்துக் கொண்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். மேலும் வாழைப்பூவில் உள்ள நார் சத்து மற்றும் இரும்பு சத்து இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.

ரத்த மூலநோய் உள்ளவர்கள் வாழைப்பூவை இரண்டு நாட்கள் சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் விரைவில் குணமாகும்.

வாழைப்பூ சாப்பிடுவதால் ரத்தம் சுத்தமாகும். மேலும் உடலில் உள்ள கொழுப்பை கரைப்பதோடு உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கும்.

வாழைப்பூ கர்ப்ப பை பிரச்சினைகளை குறைத்து பாதுகாக்கிறது. மேலும் வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகளையும் கட்டுப்படுத்த உதவுகிறது.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...