கர்நாடக தேர்தல்புலிகேசி நகர் தொகுதியில் அன்பரசனை நிறுத்துகிறார் இபிஎஸ் !

Date:

Share post:

கர்நாடக தேர்தல்புலிகேசி நகர் தொகுதியில் அன்பரசனை நிறுத்துகிறார் இபிஎஸ் !

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி, கர்நாடக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை புதன்கிழமை அறிவித்தார்.

புலிகேசி நகர் தொகுதி வேட்பாளராக டி.அன்பரசனை கட்சி அறிவித்தது.

மாநிலத்தில் ஒரே கட்டமாக மே 10-ம் தேதி வாக்குப்பதிவும், மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும்.

2018 ஆம் ஆண்டில், இத்தொகுதியில் காங்கிரஸின் ஆர் அகண்ட சீனிவாசமூர்த்தி 81,626 வாக்குகள் வித்தியாசத்தில் ஜனதா தளத்தின் (மதச்சார்பற்ற) பி பிரசன்னகுமாரை தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...