சக்கரை நோயாளிகளே நீங்க தினமும் இந்த உணவுகளை சாப்பிட்டால் ஆபத்து !

Date:

Share post:

தற்போது அதிகமானவர்கள் பாதிக்கப்படுவது இந்த சக்கரை வியாதியால் தான்.

சக்கரை அளவானது 120முதல் 140மி.கி./டெ.லி. வரை இருந்தால் சரியான அளவு இதிலிருந்து அதிகமானால் சக்கரை வியாதியை சந்திக்க வாய்ப்பு உள்ளது.

சக்கரை நோயானது இனிப்பு உணவுகள், கொழுப்பு உணவுகள் உண்பவர்களுக்கு தான் இந்த சக்கரை நோய் அதிகம் வர வாய்ப்பிருக்கிறது. மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு இருந்தால் உங்களுக்கும் அந்த நோய் வந்து விடும்.

இதனை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் அல்லது சக்கரை வியாதி வரவே வேண்டாம் என்று நினைத்தால் நீங்கள் உணவுகளை தினமும் உண்ண வேண்டாம்.தினமும் அதிக அளவில் சாதம் சாப்பிட்டால் இரத்த சக்கரை அளவு அதிகரிக்கும்.
வாழைப்பழத்தில் ஏராளமான சத்துக்கள் இருந்தாலும் அதனை தினமும் உண்ணும் போது இயற்கை சக்கரை மற்றும் இரத்த சக்கரை அளவை அதிகரிக்கும்.
வெள்ளை பிரட்களை மைதா மாவில் செய்வதால் இதுவும் இரத்த சக்கரை அளவை உயர்த்திவிடும்.
சக்கரை வியாதி இருப்பவர்கள் இந்த சோடா பானங்களை தவிர்த்து விடுவது மிகவும் நல்லது இதனால் நாளுக்கு நாள் சக்கரை வியாதி அதிகரித்துக் கொண்டே போகுமாம்.
உருளைக்கிழங்கில் கார்போஹைரேட் அதிகமாக இருப்பதால் இதனை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...