உங்கள் உடம்பில் அதிக கொலஸ்ரோல் இருக்கா? அப்போ இனி இந்த உணவுகளிடம் இருந்து தூரவே இருங்க!

Date:

Share post:

இன்றைய காலத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை நோய்க்கு பாதிக்கப்படுவது அறிதே.

தற்போது கொலஸ்ட்ரால் நோயானது வயது வித்தியாசம் பார்க்காமல் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால் தான்.

நாம் கடைகளில் விரும்பி சாப்பிடும் அனைத்து உணவுகளிலும் அதிக கொழுப்புகள் இருக்கத்தான் செய்கிறது. இவ்வாறு கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் இந்த உணவுகளை சாப்பிட வேண்டும், இந்த உணவுகளை சாப்பிடக் கூடாது என்று ஒரு கட்டுப்பாடு இருக்கிறது. அதனை முறையாக பின்பற்றினால் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தலாம்.இந்த உணவுகளை தவிர்த்திடுங்கள்
1. முட்டையில் அதிக அளவான புரதம் இருப்பதால் முட்டையில் சுமார் 207 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் இருக்கும்.

2. சீஸில் 20 மில்லி கிராம் அளவு கொலஸ்ட்ரால் உள்ளது அதனால் அதனையும் நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது.

3. மத்தி மீனில் கொலஸ்ட்ரால் அளவு மிகவும் அதிகமாக உள்ளது.

4. எண்ணெயில் பொரிக்கும் உணவுகள்

5. விலங்குகளின் கல்லீரல் அல்லது சிறுநீரகத்தை சாப்பிடுவது நோயாளிகளுக்கு கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும்.

6. யோகட்டில் அதிக ஊட்டச்சத்து இருந்தாலும் அதில் 31.8mg கொலஸ்ட்ரால் இருக்கிறது.

7. துரித உணவுகள்

8. கடல் உணவு அதாவது நண்டு மற்றும் இறால்

9. பதப்படுத்தப்பட்ட இறைச்சி

10 குக்கீஸ், கேக்ஸ், ஐஸ்கிரீம், பேஸ்ட்ரிகள் மற்றும் பிற இனிப்புகள்

போன்ற உணவுகளில் அதிக கொலஸ்ரால் இருக்கிறது. ஆகவே இவற்றை உங்கள் தினசரி உணவில் இருந்து விலக்கி வைத்தால் எதிர்காலத்தில் எந்த வியாதிகளும் இல்லாமல் வாழலாம்

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...