கோடை காலத்தில் வரும் சரும நோயை தவிர்க்க வேண்டுமா அதற்கான வழிமுறை !

Date:

Share post:

கோடைக்காலம் வந்துவிட்டாலே பல சருமப் பிரச்சினைகளும் கூடவே வந்து சேர்ந்துகொள்ளும். அதிகமான உஷ்ணம் பலருக்கு ஒத்து வராது. பல்வேறு விதமான நோய்களை உருவாக்கிவிடும்.

மனிதனின் தோல் மிகவும் மென்மையானது. அதில் வெயில் நேரடியாகத் தாக்கும்போது அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே இதுபோன்ற சந்தர்ப்பங்களில் தோல்களை பராமரிப்பது மிகவும் அவசியம்.இனி கோடை காலத்தில் சருமத்தை பராமரிப்பது எப்படி எனப் பார்ப்போம்….

வெயிலில் வெளியில் செல்ல நேர்ந்தால், குடை, தொப்பி போன்றவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்.
தினமும் குளிர்ந்த நீரால் இரண்டு முறை குளிக்க வேண்டும்.
கோடை காலத்துக்கு ஏற்ற உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
அதிக மணமுள்ள திரவியங்கள், பவுடர்கள் என்பவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
பருத்தியிலான ஆடைகளைக் கொண்டு உடல் முழுவதும் மூடிக்கொள்ளும் வகையில் உடுத்த வேண்டும்.
முடியுமானவரை மதுபானங்கள், கார உணவுகளை தவிர்க்க வேண்டும்.
இளநீர், நுங்கு, மோர், பழச்சாறுகள் போன்ற நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.இவற்றை பின்பற்றுவதன் மூலம் முடியுமானவரையில் கோடைக்கால சரும பாதிப்புக்களை நிவர்த்தி செய்யலாம்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...