உண்மையிலேயே காலுக்கு மேல் கால் போட்டு உட்கார்ந்தால் ஏற்படும் ஆபத்து என்ன தெரியுமா ?

Date:

Share post:

உண்மையிலேயே காலுக்கு மேல் கால் போட்டு உட்கார்ந்தால் ஏற்படும் ஆபத்து என்ன தெரியுமா ?

வீட்டில் இருக்கும் பெரியவர்கள் எமக்கும் நம் வாழ்க்கைக்கும் நமக்கு தேவையான பல நல்ல விடயங்களைத் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் ஆனால் அதை யாரு முறையாக பின்பற்றுவது இல்லை.

அதில் ஒன்று தான் காலுக்கு மேல் கால் போட்டு உட்கார கூடாது என்று சொல்லிக் கொடுத்திருப்பார்கள். ஆனால் அதை கணக்கெடுக்காமல் கெத்து காட்டுவதற்காக கால் மேல் கால் போட்டு உக்காருவார்கள். ஆனால் இந்த தலைமுறையினர் கால் மேல் கால் போட்டு கால் உட்காருவது பெருமை என்று நினைத்துக் கொண்டு அதையே செய்கிறார்கள்.

ஆனால் அது உங்களுக்கு வெறும் வருத்தத்தை மாத்திரமே கொடுக்கும்

தீமைகள்
கால் மேல் கால் போட்டு உட்காரும் போது இடும்பு மற்றும் கீழ் அழுத்தம் கொடுக்கும் போது முதுகுவலி உண்டாகும்.
கால் மேல் கால் உட்காரும் போது உடலானது வலைந்து சீரற்ற அமைப்பில் உட்காரும் போது முதுகுத் தண்டு பாதித்து உடலமைப்பை மாற்றிவிட்டும்.
நீங்கள் இவ்வாறு உட்காரும் போது காலில் இருக்கும் சில நரம்புகள் தடுக்கப்பட்டு இரத்த ஓட்டம் மெதுவாக நடக்கும் இதனால் இரத்தம் உறைந்து போகும்.
மேலும், ஒரு காலுக்கு அழுத்தம் இல்லாமல் இரத்த அழுத்தம் ஏற்பட்டு உயர் இரத்த அழுத்தத்தையும் கொடுக்கும்.
குழந்தை பெறவிருக்கும் பெண்கள் காலுக்கு மேல் கால் போட்டு அமர்ந்தால் தசைப்பிடிப்பு, கணுக்கால் வலி, முதுகுவலி போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
காலுக்கு மேல் கால் அமரும் பழக்கம் கொண்டவர்களுக்கு அடிக்கடி முட்டி வலி ஏற்படும்.
நரம்புகள் பலவீனம் இல்லாமல் போகும்
ஆண்களும் இப்படி உட்காரும் போது விந்தணுக்கள் குறைய அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...