சைவமும்-வைணவமும் இணைந்த சித்திரை திருவிழா

Date:

Share post:

சைவமும்-வைணவமும் இணைந்த சித்திரை திருவிழா

சித்திரை திருவிழாவை அனைத்து தரப்பினரும் இணைந்து கொண்டாடுவது சிறப்பாகும். மதுரையில் சித்திரை திருவிழா சைவமும், வைணவமும் இணைந்த திருவிழா ஆகும்.

மேலும் படிக்க மதுரையில் சித்திரை திருவிழா சைவமும், வைணவமும் இணைந்த திருவிழா ஆகும். சைவம், வைணவம் என இரு சமயமும் தொடர்புடைய மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் விளங்குகின்றன.

சமயங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கத்துடனே மன்னர் திருமலைநாயக்கர் காலத்தில் இரு விழாக்களும் இணைக்கப்பட்டு ஒரே விழாவாக நடந்தது..

இதனால் வைகை ஆற்றின் வடகரையில் அமைந்த ஊரான தேனூர் ஆற்றில் கள்ளழகர் இறங்கும் விழாவாக நீண்டகாலமாகவே நடைபெற்று வந்தது. பின்னர் அதனை மதுரை வைகை ஆற்றில் அழகர் இறங்கும்படி விழா மாற்றி அமைக்கப்பட்டது.

அதன்படி கள்ளழகர், மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்திற்கு வருவதும், அப்போது திருக்கல்யாணம் முடிந்து விட்டதால் வைகை ஆற்றில் இறங்கி விட்டு அப்படியே கோவிலுக்கு திரும்பி சென்று விடுவதும் போன்று திருவிழா அமைந்துள்ளது.

இப்படி சித்திரையில் முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழாவை அனைத்து தரப்பினரும் இணைந்து கொண்டாடுவது சிறப்பாகும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...