செய்திகள்

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்....

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...

வரலட்சுமி விரதம் தேவியின் அருள் பெற…வழிபடும் முறை

வரலட்சுமி விரதம் தேவியின் அருள் பெற...வழிபடும் முறை தீர்க்க சுமங்கலி வரம் தரும் வரலட்சுமி விரதம் வெள்ளிக்கிழமை ஆவணி 4 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. கேட்ட வரங்கள்...

“சைக்கிள் கேப்”பில் நுழைந்த விசிக

"சைக்கிள் கேப்"பில் நுழைந்த விசிக.. "மோடி சகாக்கள்".. பெரும் ஆபத்து.. எங்கேயும் ஓட முடியாது.. பகீர் சென்னை: "சர்வாதிகாரிகள் யாரும் மக்களின் அறச்சீற்றத்திலிருந்து தப்பித்து ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது. இன்று இலங்கை. நாளை இந்தியா?...

தமிழகத்தில் பரவும் BA.2.75 ஓமிக்ரான்

தமிழகத்தில் பரவும் BA.2.75 ஓமிக்ரான் டெல்லி: BA.2.75 எனப்படும் புதிய வகை ஓமிக்ரான் நாட்டில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக டாக்டர் என்.கே அரோரா முக்கிய விளக்கத்தை அளித்துள்ளார். இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் ஓமிக்ரான்...

காமராஜ் வீட்டில் லஞ்ச-ஒழிப்புத்துறை ரெய்டு

காமராஜ் வீட்டில் லஞ்ச-ஒழிப்புத்துறை ரெய்டு அதிமுக ஆட்சிகாலத்தில் அமைச்சர்களாக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர், கேபி அன்பழகன் ஆகியோரது வீடுகளில் ஏற்கனவே வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்நிலையில், அதிமுக ஆட்சியில்...

அமைச்சர் P.K.சேகர்பாபு திடீர் அதிரடி

அமைச்சர் P.K.சேகர்பாபு திடீர் அதிரடி சிதம்பரம் கோவிலில் அநியாயம் நடக்கிறது: அமைச்சர் சேகர் பாபு சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலில் அநியாயம், அக்கிரமம் நடைபெற்று வருவதாக மாண்புமிகு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி காந்தி மண்டப...
- Advertisement -

MP ஆகிறார் இசையமைப்பாளர் இளையராஜா

MP ஆகிறார் இசையமைப்பாளர் இளையராஜா இசைஞானி இளையராஜா மாநிலங்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் குஷியில் உள்ளனர். சட்டமன்றங்களில் இருந்து மாநிலங்களவைக்கு அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். இருப்பினும் பல்வேறு துறைகளில் சிறப்புற்று விளங்குபவர்களை நாட்டின் வளர்ச்சிக்கு...

மாநகராட்சி 104வது-வார்டில் விழிப்புணர்வு பேரணி

மாநகராட்சி 104வது-வார்டில் விழிப்புணர்வு பேரணி நாம் அன்றாடம் நிறைய கழிவுகளை உற்பத்தி செய்து எறிந்து விடுகிறோம் அல்லது அப்புறப்படுத்துகிறோம். காய்கறிகள் மற்றும் பழத்தோல்கள் போன்ற சமையலறைக் கழிவுகள், காலி அட்டைப்பெட்டிகள், பயன்படுத்தப்பட்ட தேயிலை இலைகள் மற்றும்...