ஆன்மீகம்

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்....

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...

வரலட்சுமி விரதம் தேவியின் அருள் பெற…வழிபடும் முறை

வரலட்சுமி விரதம் தேவியின் அருள் பெற...வழிபடும் முறை தீர்க்க சுமங்கலி வரம் தரும் வரலட்சுமி விரதம் வெள்ளிக்கிழமை ஆவணி 4 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. கேட்ட வரங்கள்...

காரியம் அனைத்தையும் ஜெயமாக்கித் தந்தருளுவார்

காரியம் அனைத்தையும் ஜெயமாக்கித் தந்தருளுவார் காரியம் அனைத்தையும் ஜெயமாக்கித் தந்தருளுவார் ஸ்ரீநரசிம்மர்; துளசியால் அர்ச்சித்து வழிபடலாம்..!! ஸ்ரீநரசிம்ம மந்திரம் சொல்லி, துளசியால் அர்ச்சித்து வழிபட்டு வந்தால், நம் காரியத்தடைகள் அனைத்தும் அகலும். எதிர்ப்புகள் யாவும் விலகும். செய்யும்...

ஆனி மாத பௌர்ணமி.. சதுரகிரி மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி

ஆனி மாத பௌர்ணமி.. சதுரகிரி மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி ஆனி மாத பெளர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலையேற தற்போது வனத்துறையால் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி மலையில் உள்ள...

பரபரவென்று அலையும் மனசை கட்டுப்படுத்தும் யோகா

பரபரவென்று அலையும் மனசை கட்டுப்படுத்தும் யோகா Yoga to control the wandering mind காலையில் வாசல் தெளிப்பதில் கோலம் போடுவதில் யோகா இருந்தது . கோலமாவை எடுப்பதிலேயே சின்முத்திரை இருந்தது . வீடு மெழுகுவது...

சங்கையே பூஜித்து வணங்குவோம்!: சங்காபிஷேகம் செய்தால் சகல ஐஸ்வர்யம் நிச்சயம்

சங்கையே பூஜித்து வணங்குவோம்!: சங்காபிஷேகம் செய்தால் சகல ஐஸ்வர்யம் நிச்சயம் Let's worship the Sangha itself!: Sangha Abhishekam will ensure all wealth மகாவிஷ்ணுவை நினைத்து சங்கு தீர்த்தம் விட்டு ஸ்லோகம் சொல்லி...
- Advertisement -

ஹோமங்களால் ஐஸ்வர்யம் வருமா?

ஹோமங்களால் ஐஸ்வர்யம் வருமா? Do homas bring wealth? ஐஸ்வர்யம் அருளும் ஹோமங்கள் என்றெல்லாம் கூறுகிறார்கள். அப்படியெல்லாம் நடக்கிறதா? ஹோமங்களால் மட்டுமே ஐஸ்வர்யம் வந்துவிடுமா? ஹோமம் என்பது என்ன, ஏதாவது ஒன்றைப் பற்றி அடுத்தடுத்து தியானித்தல். ஹோமங்கள்...

ஆனித் திருமஞ்சனத்தின் முக்கியத்துவம்

ஆனித் திருமஞ்சனத்தின் முக்கியத்துவம் Significance of Anith Thirumanjanam சிதம்பரம் நடராஜர் கோவில், கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் எனும் பஞ்சபூதங்களுள் ஒவ்வொன்றுக்கும் ஒரு கோவில் உள்ளது. அந்த வகையில் சிதம்பரம்...