முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்....
காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!
தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....
ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்
நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது.
1818 ஆம்...
வரலட்சுமி விரதம் தேவியின் அருள் பெற...வழிபடும் முறை
தீர்க்க சுமங்கலி வரம் தரும் வரலட்சுமி விரதம் வெள்ளிக்கிழமை ஆவணி 4 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
கேட்ட வரங்கள்...
கல்வி ஞானம் அருளும் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி
திருச்சி மாவட்டத்தில் உள்ள சிவ ஆலயங்களில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயம் புகழ் பெற்ற தலம்.
யானை பூஜித்ததால் இது யானைக்காவல்; அம்பிகை ஈசனிடம் உபதேசம் பெற்ற தலமாதலால் உபதேசத்...
கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா
உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்வு வரும் மே 2ஆம் தேதி நடைபெற உள்ளது.
3ஆம் தேதி...
இன்றைய 28.4.23 வெள்ளிக்கிழமை ராசிபலன்
மேஷ ராசி அன்பர்களே!
தாய்மாமன் மற்றும் தாய் வழி உறவுகளிடம் வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொடங்கும் செயல்கள் முடிவதில் சிறு தாமதம் ஏற்படக்கூடும். மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும்...
இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்…
மிதுனம், கன்னி, தனுசு மற்றும் மீன ராசிக்காரர்கள்: செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் பாலசுப்ரமணியரையும், காலபைரவரையும் வழிபாடு செய்தல் சிறப்பான பலன்களை தரும்.
கடகம், துலாம், மகரம்...
கர்நாடக தேர்தல் இபிஎஸ்-க்கு பிறகு புலகேசிநகரில் ஓபிஎஸ் வேட்பாளரை அறிவித்தார்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வரவிருக்கும் கர்நாடக தேர்தலில் புலிகேசிநகர் தொகுதியில் டி.அன்பரசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மறுநாள், முன்னாள் முதல்வரும், பதவி நீக்கம்...
சிதம்பரத்தில் இளையபெருமாள் நூற்றாண்டு நினைவகம் அமைக்கப்படும் ஸ்டாலின்!
கடலூர் சிதம்பரத்தில் இளைய பெருமாளுக்கு நூற்றாண்டு நினைவு மண்டபம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
தீண்டாமை ஒழிப்புக்காக போராடி...