முதுகுவலி தீர வழி என்னவோ?

Date:

Share post:

முதுகுவலி தீர வழி என்னவோ?

முதுகுவலி ஏற்படப் பல காரணங்கள் இருக்கின்றன. தூங்கி எழும்போதே சிலருக்கு முதுகில் வலி ஏற்படும். அது, நாள் முழுவதும் தொடரும். சரியான உயரம், வடிவம் இல்லாத தலையணைகள் மற்றும் லேசான மெத்தைகளைப் பயன்படுத்துவதே அதற்குக் காரணம். திடமான, வலுவான மெத்தைகளைப் பயன்படுத்தினால் முதுகுவலியைத் தவிர்க்கலாம். அதேபோல குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.

வாய்வுத் தொல்லை, மலச்சிக்கல் காரணமாகவும் முதுகுவலி ஏற்படும். அந்த நேரத்தில் வெந்நீரில் சீரகத்தைப் போட்டுக் குடித்தால் செரிமானக் கோளாறு சரியாகும். அத்துடன், வாழைப்பழம் போன்ற நார்ச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிட்டு சரியாக மலம் கழித்து வந்தாலே, வாய்வுத் தொல்லையால் உண்டாகும் முதுகுவலி சரியாகிவிடும். முதுகுத்தண்டின் அருகில்தான் சிறுநீரகம் இருக்கிறது. எனவே, சிறுநீர் கழிக்கும்போது முகுதுவலியும், சிறுநீர் கழிப்பதில் சிரமமும் ஒருசேர இருந்தால், அது சிறுநீரகக்கல் பாதிப்பாக இருக்கலாம்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...