தினம் ஒரு திருக்கோயில்-திருவானைக்காவல்
அன்னை நீராக சுரந்து ஈசனிடம் மையலுறும் திருவானைக்கா நீர்த்தலம்!
திருவானைக்காவல், அல்லது திருஆனைக்காவல் எனப்படும் திருவானைக்கோவில் திருச்சிக்கு அருகே அமைந்துள்ள காவேரி ஆற்றின் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் மாபெரும் சிவன் கோவில் நகரமாகும்.
இதனைத்...