Tag: தினம் ஒரு திருக்கோயில்-திருச்செந்தூர்

spot_imgspot_img

தினம் ஒரு திருக்கோயில்-திருநீர்மலை

தினம் ஒரு திருக்கோயில்-திருநீர்மலை திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில் வாழ்வில் ஒருமுறையேனும் திருநீர்மலை திவ்விய க்ஷேத்திரத்துக்கு வந்து, நான்கு வித பெருமாளையும் கண்ணாரத் தரிசித்து வேண்டினால், நம் முன் ஜென்மத்துப் பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம். பெருமாளின்...

தினம் ஒரு திருக்கோயில்-திருக்கோவிலூர்

தினம் ஒரு திருக்கோயில்-திருக்கோவிலூர் திருத்தலம் உலகளந்த பெருமாள் கோவில் (திருவிக்கிரம சுவாமி) மூலவர் உலகளந்த பெருமாள், திருவிக்கிரமர் உற்சவர் தேஹளீச பெருமாள் தாயார் புஷ்பவல்லி, பூங்கோவல் நாச்சியார் விமானம் சக்கர விமானம் தல விருட்சம் புன்னை மரம் தீர்த்தம் பெண்ணையாறு, கிருஷ்ண தீர்த்தம், ஸ்ரீசக்கர தீர்த்தம் மங்களாசாசனம் செய்தவர்கள் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார் புராதான பெயர் திருக்கோவலூர் இன்றைய பெயர் திருக்கோவிலூர்   உலகளந்த...

தினம் ஒரு திருக்கோயில்-திருவெண்காடு

தினம் ஒரு திருக்கோயில்-திருவெண்காடு இறைவர் திருப்பெயர்: சுவேதாரண்யேஸ்வரர், வெண்காட்டு நாதர். இறைவியார் திருப்பெயர்: பிரமவித்யாநாயகி. தல மரம்: ஆல், கொன்றை, வில்வம்,அரசு தீர்த்தம் : முக்குளம் (சூரிய, சந்திர, அக்கினி தீர்த்தங்கள்; முதலில் அக்கினி, பிறகு சூரிய இறுதியாக...

தினம் ஒரு திருக்கோயில்-திருநாகேசுவரம்

தினம் ஒரு திருக்கோயில்-திருநாகேசுவரம் திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருநாகேஸ்வரம் எனும் ஊரில் அமைந்துள்ளது. சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவராலும் பாடப் பெற்ற சிவாலயமாகும். இதனால் பாடல் பெற்ற தலம்...

தினம் ஒரு திருக்கோயில்-திங்களூர்

தினம் ஒரு திருக்கோயில்-திங்களூர் தேவார வைப்புத்தலம் பாடல் பெற்ற திங்களூர் கைலாசநாதர் திருக்கோயில் அறிவியல் ரீதியாக பார்க்கும்போது சந்திரனின் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் மனிதர்களின் சிந்தனை, செயல்களில் மாறுபாடுகள் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதை பல...

தினம் ஒரு திருக்கோயில்-திருத்தணிகை

தினம் ஒரு திருக்கோயில்-திருத்தணிகை திருத்தணிகை முருகன் கோயில் முருகனின் ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாகத் திகழ்கின்றது. இது இந்தியாவின், வடதமிழ்நாட்டில் உள்ள திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி மலையில் அமைந்துள்ளது. இது முருகப் பெருமான் வள்ளியை திருமணம்...