Tag: பெருமாளின் அஷ்ட சயனங்கள்

spot_imgspot_img

தினம் ஒரு திருக்கோயில்-திருநீர்மலை

தினம் ஒரு திருக்கோயில்-திருநீர்மலை திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில் வாழ்வில் ஒருமுறையேனும் திருநீர்மலை திவ்விய க்ஷேத்திரத்துக்கு வந்து, நான்கு வித பெருமாளையும் கண்ணாரத் தரிசித்து வேண்டினால், நம் முன் ஜென்மத்துப் பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம். பெருமாளின்...