தினம் ஒரு திருக்கோயில்-திருநீர்மலை
திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில்
வாழ்வில் ஒருமுறையேனும் திருநீர்மலை திவ்விய க்ஷேத்திரத்துக்கு வந்து, நான்கு வித பெருமாளையும் கண்ணாரத் தரிசித்து வேண்டினால், நம் முன் ஜென்மத்துப் பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.
பெருமாளின்...